ஞானசார தேரர் பள்ளிவாசலுக்கு; இரு குழுவினரிடையே மோதல்
நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தேவஸ் தானத்தில் வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வு முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, மோதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஞானசார தேரர் பள்ளிவாசலுக்கு; இரு குழுவினரிடையே மோதல்
Reviewed by Author
on
February 07, 2022
Rating:
No comments:
Post a Comment