மன்னாரில் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைய மரக்கன்றுகள் நாட்டி வைப்பு.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் முதலாவது நிகழ்வாக குறித்த மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வனத்துறை அதிகாரி, விவசாய அமைப்பின் தலைவர், மாவட்ட விவசாய அமைப்புகளின் சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சுற்றாடல் மேம்பாட்டு அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைய மரக்கன்றுகள் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
March 09, 2022
Rating:
No comments:
Post a Comment