அண்மைய செய்திகள்

recent
-

நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மத்தியில் மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை

கா.பொ.த சாதாரண பரீட்சை இன்று திங்கட்கிழமை(23) ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர். 

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர். -இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர். மன்னார் மாவட்டத்தில் சுமர் 31 பரீட்சை மையங்களில் 3642 பரீட்சாத்திகள் கபொத சாதாரண பரீட்சை இன்றைய தினம் எழுதி வருகின்றமை குறிப்பிடதக்கது










நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மத்தியில் மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை Reviewed by Author on May 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.