மன்னாரில் முழுமைப்படுத்தப்படாத வீதி ,தூசியாலும் நோயாலும் பாதிக்கப்படும் குழந்தைகள்
குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல்,மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் உட்பட அரச அதிகாரிகளிடம் பல முறை தெரியப்படுத்தியும் குறித்த வீதி அமைக்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
அதே நேரம் குறித்த பிரச்சினையை சம்மந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பதிகாரியிடம் கொண்டு சென்ற நிலையில் “வெளியே போ என அவ மரியாதையாக நடந்து கொள்வதாகவும் முறைப்பாடு மேற்கொள்ள சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்” அதே நேரம் பொலிஸாரும் முறைப்படு ஏற்கொள்ள மறுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே விரைவில் அவ் வீதியை பூரணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லா விட்டால் அப்பகுதியில் வீதி தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை மறித்து போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
மன்னாரில் முழுமைப்படுத்தப்படாத வீதி ,தூசியாலும் நோயாலும் பாதிக்கப்படும் குழந்தைகள்
Reviewed by Author
on
May 21, 2022
Rating:
No comments:
Post a Comment