நாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம் – அமைச்சர்
இதன்போது கைத்தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கிடைத்தவுடன், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம் – அமைச்சர்
Reviewed by Author
on
June 26, 2022
Rating:
No comments:
Post a Comment