பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது
இதேவேளை, மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனபோதும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது
Reviewed by Author
on
June 21, 2022
Rating:
No comments:
Post a Comment