அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 54 பேர் கைது!

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 54 பேர் கைது! Reviewed by Author on June 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.