சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
Reviewed by Author
on
June 27, 2022
Rating:
No comments:
Post a Comment