யாழில் அயல் வீட்டாருடனான தகராறில் பலியான வயோதிப பெண்
தலையில் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று(01) முற்பகல் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் அயல் வீட்டாருடனான தகராறில் பலியான வயோதிப பெண்
Reviewed by Author
on
June 02, 2022
Rating:
No comments:
Post a Comment