அண்மைய செய்திகள்

recent
-

யாழில் அயல் வீட்டாருடனான தகராறில் பலியான வயோதிப பெண்

யாழ். நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது தாக்குதலுக்கு இலக்கான 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்(01) அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

 தலையில் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று(01) முற்பகல் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


.
யாழில் அயல் வீட்டாருடனான தகராறில் பலியான வயோதிப பெண் Reviewed by Author on June 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.