அண்மைய செய்திகள்

recent
-

பழங்குடியின மாணவர்களுக்கு துன்புறுத்தல்: போப் வருத்தம்

இந்நிலையில் கனடாவிற்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பழங்குடியின மக்கள் இடையே பேசியதாவது: மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பை கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடி மக்களின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூர தீமைகளுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்கிறேன். இந்த மன்னிப்பு, பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை கண்டறிவதற்கான விசாரணையை துரிதபடுத்தவும் கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடியின மக்களுக்கு சிறு மருந்தாகவும் உதவும். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.




பழங்குடியின மாணவர்களுக்கு துன்புறுத்தல்: போப் வருத்தம் Reviewed by Author on July 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.