அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஓய்வு பெற்ற ஆசிரியை சுகயீனம் கரணமாக மரணம்

மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிலோமின கிளரன்ஸ் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும் பணியாற்றிய ஆசிரியை பிலோமினா கிளரன்ஸ் சிறுநீரக பாதிப்பு காரணமாக நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் என மரணம் அடைந்துள்ளார் 

 மன்னார் மாவட்டத்தில் 90களில் பிறந்த அதிகளவான மாணவர்கள் இவரிடம் கல்வி கற்றவர்கள் என்பதுடன் மாணவர்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற ஆசிரியராக பணிபுரிந்தமை குறிப்பிடதக்கது






மன்னாரில் ஓய்வு பெற்ற ஆசிரியை சுகயீனம் கரணமாக மரணம் Reviewed by Author on July 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.