சீனாவுக்குப் பயந்து, இந்தியாவை மீறி சீனக் கப்பல் வர அனுமதித்த இலங்கை!-இந்திய ஊடகங்கள்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பை சீனா தாமதப்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்ற அச்சத்தில் இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாகவும், இந்தியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாகவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுக்குப் பயந்து, இந்தியாவை மீறி சீனக் கப்பல் வர அனுமதித்த இலங்கை!-இந்திய ஊடகங்கள்
Reviewed by Author
on
August 15, 2022
Rating:
No comments:
Post a Comment