அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது . இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர். 


 இதேவேளை நான்காவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்காக நடமாடும் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கபட்டுள்ளதோடு வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by Author on August 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.