மன்னாரில் பின் தங்கிய கிராமத்தில் யுத்ததால் கால் ஒன்றை இழந்த தந்தையின் உதவியுடன் கலைப்பிரிவில் சாதித்த மாணவி
ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் தந்தை யுத்ததால் ஒரு காலை இழந்த நிலையிலும் கல்வியை கைவிடாத நிலாமதி மூன்று ஏ சித்திகளை பெற்றுள்ளார்
சட்டத்தரணியாகி பின் தங்கிய என் கிராமத்தை முன்னேற்றுவிப்பதுடன் எனது தந்தயின் கனவையும் நினைவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார் நிலாமதி.
மன்னாரில் பின் தங்கிய கிராமத்தில் யுத்ததால் கால் ஒன்றை இழந்த தந்தையின் உதவியுடன் கலைப்பிரிவில் சாதித்த மாணவி
Reviewed by Author
on
August 30, 2022
Rating:
No comments:
Post a Comment