அண்மைய செய்திகள்

recent
-

மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதமளவில் நடத்த தீர்மானம்

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதமளவில் நடத்த தீர்மானம் Reviewed by Author on September 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.