அண்மைய செய்திகள்

recent
-

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பேராதனையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த நபர் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிலிமத்தலாவ, கங்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on December 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.