நாடாளுமன்றம் முற்றுகை! அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்!
இந்நிலையில், போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி மாளிகை முன் திரண்டதால் பிரேசிலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் முற்றுகை! அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்!
Reviewed by Author
on
January 09, 2023
Rating:
No comments:
Post a Comment