வவுனியாவில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலங்களாக மீட்பு!
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.
எது எப்படியோ சந்தோஷமாக இருந்த,
இந்தக் குடும்பத்தில் பிள்ளைகளைக் கொல்ல எப்படி இந்தப் பெற்றோர்களுக்கு மனசு வந்ததோ….!!
இந்த இளம் குடும்பம் மரணிக்கும் அழவிற்கு யாராவது மன அழுத்தம் ஏற்படுத்தி இருந்தால்,
அவர்களே முதல் குற்றவாளிகள்….!!
வவுனியாவில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலங்களாக மீட்பு!
Reviewed by Author
on
March 07, 2023
Rating:
No comments:
Post a Comment