யாழில் வீதியில் சென்ற இளைஞனை வழி மறித்து சரமாரியாக தாக்கிய புலனாய்வாளர்கள்!
தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் மயானப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு இல்லை தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.
தொடர்ந்து மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.
அவர் தற்போது யாழ். போதனா மருத்துவமனை 24 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
யாழில் வீதியில் சென்ற இளைஞனை வழி மறித்து சரமாரியாக தாக்கிய புலனாய்வாளர்கள்!
Reviewed by Author
on
June 22, 2021
Rating:
Reviewed by Author
on
June 22, 2021
Rating:


No comments:
Post a Comment