அண்மைய செய்திகள்

recent
-

பெருக்கமரம்



மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது பெருக்கமரம் என்ற நீண்ட வயதும் அடி பெருத்ததுமான மரம் நிற்கிறது. ஆயிரம் வருசத்துக்கும் அதிகமான காலம் இந்த வகை மரங்கள் நிற்கிறது .இந்த மரங்களை குதிரைகளுக்கான உணவுக்காக அரேபியர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.




பெருக்கமரம் Reviewed by NEWMANNAR on September 16, 2009 Rating: 5

1 comment:

NICHOLAS said...
This comment has been removed by a blog administrator.
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.