மன்னாரில் இறுதி கட்ட பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து 30 மேற்பட்ட பைஸர் தடுப்பூசியின் முதலவது டொஸ் பெற்றவர்களுக்கு இரண்டாவது டொஸ் செலுத்தும் பணியை முன்னெடுத்துள்ளனர்
அதே நேரம் கடந்த மாதம் முதலாவது பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கர்பிணி தாய்மாருக்கும் இன்றைய தினம் இரண்டாவது டொஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
மன்னாரில் இறுதி கட்ட பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
Reviewed by Author
on
September 17, 2021
Rating:
No comments:
Post a Comment