மன்னார் அபிவிருத்தி,மீள்குடியேற்றம்; கச்சேரியில் கலந்துரையாடல் ஆரம்பம்
இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் , நூர்தீன் மசூர், உசேன்பாறூக், மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கலஸ்பிள்ளை, இராணுவ கடற்படை உயரதிகாரிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது மன்னார், வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் குறைகள் உள்ளிட்ட விடயங்கள் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ___ gg
மன்னார் அபிவிருத்தி,மீள்குடியேற்றம்; கச்சேரியில் கலந்துரையாடல் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:

No comments:
Post a Comment