அண்மைய செய்திகள்

recent
-

இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட்

இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளரும்,ஆய்வுகர எழுத்தாளருமான எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் 27ம் திகதி(27-11-2010)இடம்பெறவுள்ளது.இந்த நிலையில் சகல மாவட்டங்களிலும் இத்தேர்தளுக்காண பிரச்சாரங்கள் !சூடு பிடித்துள்ளது.மேலும் படிக்க
இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் Reviewed by NEWMANNAR on November 16, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.