இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் கருத்தரங்கு-பட இணைப்பு
மன்-சித்திவிநாயகர் இந்து தேசியபாடசாலை,மன்-பேசாலை பற்றிமா ம.வி,மன்-முருங்கன் ம.வி ஆகிய மூன்று பாடசாலைகளிலும் குறித்த கருத்தரங்கு இடம் பெற்றது இந்த நிலையில் மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையல் குறித்த கருத்தரங்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயேஸ்,கேனல் ராமநாயக்க,நாமல் ராஜபக்ஸ எம்.பி யின் இணைப்பாளர் தேசப்பிரிய உட்பட மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் கருத்தரங்கு-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:
No comments:
Post a Comment