உயர் அச்சுறுத்தலுக்கானவர்களுக்கே பிரித்தானிய விசா பிணை!

இந்த நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தின்படி வயது வந்த ஒருவருக்கு 3000 பவுண்கள் பிணையாக கோரப்படவுள்ளன. விஸா மோசடியை தடுக்கும் முகமாகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது
விசா முடிவடைந்த பின்னரும் பிரித்தானியாவில் தங்கியிருப்பவர்களை கட்டுப்படுத்துவது உட்பட்ட மோசடிகளுக்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அச்சுறுத்தலுக்கானவர்களுக்கே பிரித்தானிய விசா பிணை!
Reviewed by NEWMANNAR
on
June 26, 2013
Rating:

No comments:
Post a Comment