அண்மைய செய்திகள்

recent
-

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை

வடமாகாண சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


 வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்தும் தொழில் நிமித்தமாக வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தமது வாக்குரிமையை பெற்றுக் கொள்ள தமக்கு வாக்குப் பதிவு உள்ள மாவட்டங்களில் இருக்கும் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

 தற்போது தாம் கடமையாற்றும் திணைக்களங்கள் ஊடாக எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.



தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை Reviewed by Admin on July 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.