வேளாங்கண்ணியில் இருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் 49 பேர்கைது!
இந்நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நாகை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி அகதிகள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கின்றனர்.
வேளாங்கண்ணியில் இருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் 49 பேர்கைது!
Reviewed by Admin
on
August 09, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment