அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரை நாளை இரவு 9 மணி முதல் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளி-ஒலிபரப்பாகவுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை Reviewed by NEWMANNAR on April 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.