ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார் மோடி
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது. அதில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாகவும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார் மோடி
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment