மாணவர்களுக்கு போதைமருந்து விற்பனை செய்த நபர் கைது
கண்டியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைமருந்து வில்லைகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 9 போதை வில்லைகள் அடங்கிய பக்கெற்றுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் 63 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு போதைமருந்து விற்பனை செய்த நபர் கைது
Reviewed by Author
on
July 19, 2015
Rating:

No comments:
Post a Comment