சீனாவில் இரட்டை தலையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி...
இரு வாய்களாலும் பால் குடிக்கும் அரிய காட்சி
சீனாவின் சிகிங் மாநிலத்தில் உள்ள டியான்ஜின் நகரில் உள்ள ஒரு புத்தர் கோயிலின் அருகே கைவிடப்பட்ட நிலையில் கிடந்த இரட்டை தலை பன்றிக்குட்டியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றி, புட்டிப்பால் கொடுத்து வளர்த்து வருகிறார்.
பிறந்து சிலமணி நேரமே ஆன அந்தக் குட்டி இரண்டு தலை, மூன்று காதுகள், இரண்டு வாய்களுடன் இருப்பதால் டியான்ஜின் நகரைச் சேர்ந்த பலர், தனது இரண்டு வாய்களாலும் அது பால் குடிக்கும் அழகை கண்டு வியந்து வருகின்றனர்.
சீனாவில் இரட்டை தலையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி...
Reviewed by Author
on
September 09, 2015
Rating:

No comments:
Post a Comment