அண்மைய செய்திகள்

recent
-

10 வருடமாக கவனிப்பாரற்று கிடக்கும் காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி-சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் -Photos

கடந்த 10 வருடமாக  காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் பல முறை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் . மேலும் தற்போது மழைகாலம் என்பதால் இவ் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.மாணவர்கள் இவ் வீதியை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.











10 வருடமாக கவனிப்பாரற்று கிடக்கும் காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி-சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் -Photos Reviewed by NEWMANNAR on October 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.