மன்னார் முத்தரிப்புத்துறை செங்கோல் அன்னை ஆலயத்திருவிழா- 02-02-2016 முழுமையான படங்களுடன்
மன்னார் முத்தரிப்புத்துறை முத்தூரின் காவலியாம் புனித செங்கோல் அன்னையின் பெருவிழா.... செங்கோல் அன்னை ஆலய திருவிழா அன்று (24/01/2016) ஆரம்ப நிகழ்வாக மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 09 நாட்களுக்கு நோவினா நற்கருணை ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று திருவிழாத்திருப்பலி இன்று (02/02/2016) காலை 6- 15 மணியளவில் மன்னார் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் தலைமையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் படை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு அன்னையவள் பவனி வந்து மக்களுக்கு இறையாசி வழங்கினாள்... புனித செங்கோல் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்........
மன்னார் முத்தரிப்புத்துறை செங்கோல் அன்னை ஆலயத்திருவிழா- 02-02-2016 முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
February 02, 2016
Rating:

No comments:
Post a Comment