அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தூய மரியன்னை ஆலயத்திருவிழா சிறப்பாக இடம் பெற்றது.-02-02-2016

மன்னார வரலாற்றுப்புகழ்மிக்க துய மரியன்னை ஆலயத்திருவிழா கடந்த இன்று 02-02-2016 காலை 6-15 திருப்பலியும் அதனைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுத்திருப்பலியாக “இறை இரக்கம் பெறுவோம் இரக்கம் உள்ளவராய் வாழ்வோம்”  எனும் கருப்பொருளில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆயர் அவர்களுடன் பங்குத்தந்தை அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழாத்திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது.
 அதனைத்தொடர்ந்து மாலை நான்கு மணியளவில் தோரணங்கள் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதியுடே மரியன்னையானவள் வீதியுலா வந்து தனது பக்ககோடிகளுக்கு இறையாசிரும் இறைவனிடத்தில் பரிந்துரையினையும் மேற்கொண்டு பங்குமக்கள் பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மாணவர்கள் மத்தியிலே பவனியாக வந்து இறுதி ஆசிர்வாதமும் அருள் பொழிவும் பெற்று பங்கு மக்கள் ஒருவருக்கொருவர் திருவிழா வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் .


























மன்னார் தூய மரியன்னை ஆலயத்திருவிழா சிறப்பாக இடம் பெற்றது.-02-02-2016 Reviewed by Author on February 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.