உலகை ஆட்டத் தொடங்கியுள்ள பூகம்பங்கள்! உலக அழிவின் ஆரம்பமா?
2004ல் ஏற்பட்ட 9.2 மக்னிரியூட் பூகம்பம் இலங்கையுள்ளிட்ட பல நாடுகளில் சுனாமியை ஏற்படுத்தி 3 லட்சம் பேரை கொன்றொழித்தது.
இப்போது ஒரு வார காலத்திற்குள் பசுபிக் கடலின் இரு பக்கங்களுமுள்ள ஜப்பானும் ஈகுவாடோரும் நான்கு பூகம்பங்களை சந்தித்துள்ளன.
After shock என்ற பூகம்பத்தின் பின்னான அதிர்வுகள் பல ஏற்பட்டுள்ளன. இது உலகை எங்கே இட்டுச் செல்லப்போகின்றது.
ஜப்பான் பூகமம்பத்தின் நாடாக இருந்தும் எவ்வாறு பலத்த அழிவிலிருந்து தப்பிக்கின்றது என்பதை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.
உலகை ஆட்டத் தொடங்கியுள்ள பூகம்பங்கள்! உலக அழிவின் ஆரம்பமா?
Reviewed by Author
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment