சற்றுமுன் வௌியான செய்தி - மேலும் சிலருக்கு கொரோனா!
அரேபியாவில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,287 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,088 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 186 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் வௌியான செய்தி - மேலும் சிலருக்கு கொரோனா!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment