முச்சக்கரவண்டியில் வைத்து பெண் ஒருவருடன் 2 ஆண்கள் கைது
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக கருதப்படும் 19 ஆயிரம் ரூபாய் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்ட பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (01) அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், அக்கறைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வைத்து பெண் ஒருவருடன் 2 ஆண்கள் கைது
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment