அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் புதிய மையப்புள்ளியாக மாறிய நகரம் - 770 மாணவ, மாணவியருக்கும் கொரோனா!

பிரித்தானியாவின் நியூகேஸில் நகரில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பயிலும் 770 மாணவ மாணவியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்நகரம் பிரித்தானியாவின் புதிய கொரோனா மையப்புள்ளியாக மாறியுள்ளது. விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், தங்கள் அறைகளின் ஜன்னல்களில், Covid +' மற்றும் 'send beer' என்ற வாசகங்களை எழுதி ஒட்டியிருப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணமுடிகிறது.

 விடுதியில் தங்கியிருப்போருக்கு, பல்கலைக்கழக அதிகாரிகளும், கவுன்சில் ஊழியர்களும் உணவு வழங்குவதோடு அவர்களது துணிகளை துவைத்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

 செப்டம்பர் 21ஆம் திகதி வகுப்புகள் தொடங்குவதையடுத்து மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளதைத் தொடர்ந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 124 பேருக்கும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 221 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

பிரித்தானியாவில் புதிய மையப்புள்ளியாக மாறிய நகரம் - 770 மாணவ, மாணவியருக்கும் கொரோனா! Reviewed by Author on October 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.