அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானம்.

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மடு வலயக்கல்வி பணிமனையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இடம் பெற்றது.

 மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் தலைமையில் மடு வலயக்கல்வி பணிமனை வளாக பகுதியில் குறித்த சிரமதானம் இடம் பெற்றது. இதன் போது மடு வலயக்கல்வி பணிமனையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
            





மன்னார் மடு வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானம். Reviewed by Author on October 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.