அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்:
கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாம் எல்லோரும் பின்பற்றுவதாலும் -
ஜனாதிபதி செயலகத்தில் குறைந்தளவான பணியாளர்களே தற்போது சேவைகளை வழங்கி வருவதாலும் -
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதில் பொது மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் என்பதனாலும் -
அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு மக்களைத் தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் - ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் - பின்வரும் இலக்கங்களின் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்:
மக்கள் தொடர்பாடல் பிரிவு:
தொலைபேசி - 0114354550
தொலைபேசி - 0112354550
தொலைநகல் - 0112348855
குறைகேள் செயலகம்:
தொலைபேசி -0112338073
ஜனாதிபதி நிதியம்:
தொலைபேசி - 0112354354
கிளை எண்கள் -
4800
4814
4815
4818
அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்:
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment