வெளிநாடு ஒன்றில் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் இலங்கை இளைஞன் கொரோனாவால் பலி
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் இரண்டு இலங்கையர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியானதுடன், அவர்கள் தனித்தனியாக வசித்து வருவதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் இலங்கை நிறுவனமும் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உதவியற்றவர்களாக இருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அல்லது அவர்களை கவனித்துக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றில் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் இலங்கை இளைஞன் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
November 08, 2020
Rating:

No comments:
Post a Comment