யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கான நிவாரணம் வழங்கல் ஆரம்பமாகிறது
எனவே, முதற்கட்டமாக யாழ். மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியதாக இன்றைய நிலைவரப்படி 772 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 700 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கான நிவாரணம் வழங்கல் ஆரம்பமாகிறது
Reviewed by Author
on
November 04, 2020
Rating:

No comments:
Post a Comment