அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடித்து வீடு சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையமான கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 40 நோயாளிகள் இன்று சிகிச்சை முடிவடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் கம்பகா ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் மற்றும் பேகலியகொட மீன் சந்தையில் பணியாற்றியவர்கள் ஆகும். இவர்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  - மட்டு கதிர் -




மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடித்து வீடு சென்றனர். Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.