அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்தில் திடீரென மூடப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள்! முடங்குமா வடமாகாணம்?

நாட்டில் தற்போதைய அரசியல் விடயங்களிலும் உலகளாவிய ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பிலேயே பேசப்படும் நிலையில், வடமாகாணத்தில் பரவும் கொரோனா தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், வடமாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் வடமாகாணத்தின் முல்லைத்தீவில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான பிரச்சினைகள் தீர்வு என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியூடாக இணைந்து கொண்டுள்ளார்.

.
வடமாகாணத்தில் திடீரென மூடப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள்! முடங்குமா வடமாகாணம்? Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.