200 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இடத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பொதிகள் செய்யப்பட்ட 200 கிலோ நிறை உடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா உள்ளிட்டவை பளை பொலீசாரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
.
200 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment