மேல் மாகாணத்தில் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து
மேல் மாகாணங்களுக்கான தடை நீக்கப்பட்டாலும் மேல் மாகாணத்தில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் ஏழு பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து
Reviewed by Author
on
November 17, 2020
Rating:

No comments:
Post a Comment