கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு
Reviewed by Author
on
November 20, 2020
Rating:
Reviewed by Author
on
November 20, 2020
Rating:


No comments:
Post a Comment