யாழிலிருந்து மேற்கொள்ளப்படவிருந்த பாரிய கடத்தல்!
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர். சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
சான்றுப்பொருட்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்ப
டைக்கப்பட்டுள்ளன.
டைக்கப்பட்டுள்ளன.
யாழிலிருந்து மேற்கொள்ளப்படவிருந்த பாரிய கடத்தல்!
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment