கிளிநொச்சியில் யானை உயிரிழந்தமை தொடர்பில் கைதானவருக்கு பிணை
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருந்ததுடன் இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் யானை உயிரிழந்தமை தொடர்பில் கைதானவருக்கு பிணை
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment