அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேவன் பிட்டியில் 125 குடும்பம் பாதிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளாங்குளம் தேவன் பிட்டி பகுதியில் கன மழை காரணமாகவும் கடல் நீர் உட்புகுந்துள்ளதால் 125 குடும்பங்களை சேர்ந்த 537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தொடர் மழை பெய்வதனால் மக்கள் வெளியேர முடியாதுள்ளதாக கிராம அலுவலர் கூறுகின்றார்.

  அதில் வீடுகளுக்கு ள் நீ்ர் உட் புகுந்து தங்க முடியாது 75 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் தற்போது தேவன் பிட்டி பாடசாலையிலும் ஆலயத்திலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கபபட்டுள்ளனர் இவ் விடயமறிந்து களத்திலே பிரதேச செயலக அனர்த்த முகாமைப்பிரிவினர் போலீசார் இராணுவத்தினர் மற்றும் கிராம அலுவலர் பிரசாத் அவர்கள் களத்திலே நிற்க்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .









மன்னார் தேவன் பிட்டியில் 125 குடும்பம் பாதிப்பு Reviewed by Author on December 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.