கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் வத்தள பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment